ந. குலசேகரபாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. குலசேகரபாண்டியன் (N. Kulasekara Pandian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர். ஆம்பூர், இந்து தொடக்கப் பள்ளி, திருப்பத்தூர் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை பயின்றுள்ளார். வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார், குலசேகரபாண்டியன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads