பட்னா அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்னா அருங்காட்சியகம் (Patna Museum), இந்திய மாநிலமான பீகாரின் அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகமாகும். இது பீகாரின் தலைநகரான பட்னாவில், 1917ஆம் ஆண்டின் ஏப்ரல் மூன்றாம் நாளன்று கட்டப்பட்டது. பட்னாவைச் சுற்றிய பகுதிகளில் கிடைத்த பழம்பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.[3][4][5] இந்த அருங்காட்சியகத்தை உள்ளூர்வாசிகள் ஜது கர் என்று அழைக்கின்றனர். முகலாயர், ராஜ்புத் ஆகியோரின் கலை வேலைப்பாடுகளை இந்த கட்டிடத்தில் காணலாம். இந்த அருங்காட்சியகம் 2017ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது.[6]
Remove ads
சேகரிக்கப்படுள்ள பொருட்கள்

இங்கு ஓவியங்கள், காசுகள், இசை வாத்தியங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.[1]
மேலும் காண்க
படங்கள்
- கல்லால் ஆன புத்தர் சிற்பம்
- துவார ஸ்தம்பம்
- புத்தா
- சம்வரா
- தரா
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads