பதிக திச்சன்
141 முதல் 165 முடிய அனுராதபுர அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதிக திச்சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 141 தொடக்கம் 165 வரை ஆட்சி செய்து வந்தான். இவனின் முன்பு இவனி தந்தையான மகல்லக்க நாகன் ஆட்சியில் இருந்தான். இவனின் பின் இவனது உடன் பிறப்பான கனித்த திச்சன் ஆட்சிபீடம் ஏறினான்.
Remove ads
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads