பனி வளைதடியாட்டம்

From Wikipedia, the free encyclopedia

பனி வளைதடியாட்டம்
Remove ads

பனி வளைதடியாட்டம் என்பது உறைபனி அரங்கில் ஆடப்படும் வளைதடிப் பந்தாட்டத்தை ஒத்த ஒரு குழு விளையாட்டு ஆகும்.

Thumb

ஒவ்வொரு குழுவில் ஒரு நேரத்தில் 5 வீரர்கள் விளையாடுவர். இவர்களில் ஒருவர் பந்துக் காப்பாளர் (Goal Keeper) ஆவர்.

வளைதடிப் பந்தாட்டத்தில் பந்து போன்று, இதில் ஒரு தட்டையான சில்லு பயன்படுத்தப்படுகிறது. வேகமாக பனிச்சறுக்கிய வண்ணம் சில்லை வலைப் பெட்டியில் போட முனைய வேணும்.

இந்த விளையாட்டு கனடா மொன்றியாலில் 1875 அளவில் முதலில் விளையாடப்பட்டது. கனடாவின் பண்பாட்டில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.



Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads