பாசக்கயிறு
இந்து சமயத்தில் ஓர் தெய்வீக ஆயுதம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாசக்கயிறு என்பது இந்து சமயத்தில் ஓர் தெய்வீக ஆயுதம் ஆகும். இது விநாயகர்[1], யமன், வருணன், சியாமலா தேவி முதலிய கடவுள்களின் கைகளில் உள்ளது போல் சித்தரிக்கப்படுகிறது.

யமன் இந்த ஆயுதத்தினை பயன்படுத்தி, உலக உயிர்களின் வாழ்நாள் முடியும் எமன் உயிரினை உடலிருந்து எடுப்பதாக நம்பப்படுகிறது.[2]
விளக்கம்
சமசுகிருத சொல்லான "பாசா" (பாஷா) என்ற சொல்லுக்கு "முடிச்சு" அல்லது "வளையம்" என்று பொருள்படும்.[3]
தலவரலாற்றில் பாசக்கயிறு
மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உள்ள லிங்கத்தில் பாசக்கயிறு தடம் பதிந்துள்ளது.
விளக்கப்படங்கள்
- பாசக்கயிறுடன் விநாயகர்
- பாசக்கயிறுடன் யமன்
- பாம்பு வடிவில் பாசக்கயிறுடன் வருணன்
காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads