பாலநாடு மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பாலநாடு மாவட்டம்
Remove ads

பாலநாடு மாவட்டம் (Palnadu district) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிடம் நரசராபேட்டை நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 04 ஏப்ரல் 2022 அன்று பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[4] [5][6][7] 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 20,41,723 ஆகும். 22% மக்கள் நகர்புறததில் வாழ்கின்றனர். இத எழுத்தற்வு 53.19% ஆகும்.

விரைவான உண்மைகள் பாலநாடு, நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

பாலநாடு மாவட்டம் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களையும், 28 மண்டல்களையும், 366 கிராமங்களையும் கொண்டது.[8] இம்மாவட்டத்தில் நரசராபேட்டை மாநகராட்சி உள்ளது.

மண்டல்கள்

மேலதிகத் தகவல்கள் #, குர்ஜலா வருவாய் கோட்டம் ...

அரசியல்

பாலநாடு மாவட்டம் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. அவைகள்:

  1. பெதகூரபாடு சட்டமன்றத் தொகுதி (204)
  2. சிலகலூரிபேட்டை சட்டமன்றத் தொகுதி (215)
  3. நரசராவுபேட்டை சட்டமன்றத் தொகுதி (216)
  4. சத்தெனபள்ளி சட்டமன்றத் தொகுதி (217)
  5. வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (218)
  6. குரஜாலா சட்டமன்றத் தொகுதி (219)
  7. மாச்செர்லா சட்டமன்றத் தொகுதி (220)
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads