பிராக்ஜோதிச நாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிராக்ஜோதிச நாடு (Pragjyotisha Kingdom) பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த மகாபாரத இதிகாச கால நாடுகளில் ஒன்றாகும். குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட இந்நாட்டின் மன்னர் பகதத்தன் ஆவார். வரலாற்று காலத்தில் இந்நாட்டை காமரூபம் என்றும்; தற்காலத்தில் அசாம் என்றும் அழைக்கப்படுகிறது.

மகாபாரத குறிப்புகள்

[4]

வச்சிரதத்தன்

குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், பிராக்ஜோதிச நாட்டு மன்னராக பகதத்தனின் மகன் வஜ்ஜிரதத்தன் ஆட்சிக்கு வந்தார். தருமரின் அஸ்வமேத வேள்விக்கான திறையைப் பெற, அருச்சுனன் வஜ்ஜிரதத்தனை வென்றான். (14, 75)

நரகாசுரன்

பிராக்ஜோதிச நாட்டை ஆண்ட நரகாசூரனை, கிருட்டிணன் வென்றார். (5, 48) மற்றும் (12, 339)

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads