பிள்ளாநல்லூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிள்ளாநல்லூர் (ஆங்கிலம்:Pillanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு தெற்கில் நாமக்கல் 21 கி.மீ.; கிழக்கில் இராசிபுரம் 8 கி.மீ.; வடக்கில் சேலம் 28 கி.மீ. மற்றும் மேற்கில் திருச்செங்கோடு 32 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4.66 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,127 வீடுகளும், 11,181 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads