பி. எஸ். லோகநாத்

இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

பி. எஸ். லோகநாத்
Remove ads

பி. எஸ். லோகநாத் (B. S. Lokanath, 1937 – 2011) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கே. பாலச்சந்தரின் படங்களில் ஒளிப்பதிவாளராக நன்கு அறியப்பட்டார். அவரின் 55 படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவரது தொழில் வாழ்க்கையில், அபூர்வ ராகங்கள் (1975) படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய மற்றும் திரைப்பட விருதையும், நினைதலே இனிக்கும் (1979) படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.[2] இவர் மாரடைப்பால் 9 திசம்பர் 2011 அன்று சென்னையில் இறந்தார்.[1]

விரைவான உண்மைகள் பி. எஸ். லோகநாத், பிறப்பு ...
Remove ads

பகுதி திரைப்படவியல்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads