பூவெல்லாம் கேட்டுப்பார்
வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
வசந்தின் மனைவி ரேணுகா 1999 ஆம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இத்திரைப்படத்தில் ஆற்றிய பணிக்காக வென்றார்.[2]
Remove ads
கதாப்பாத்திரம்
- சூர்யா - கிருஷ்ணா (அ) பாண்டியன்
- சோதிகா - ஜானகி (அ) கல்யாணி
- நாசர் (நடிகர்) - சி ஆர் கண்ணன்
- விஜயகுமார் - கே.ஆர் பாரதி
- அம்பிகா - சூர்யாவின் தாய்
- கரண் - இயக்குநர்
- மனோரம்மா
- டெல்லி கணேஷ் கண்ணன் நண்பன்
- வடிவேலு (நடிகர்)
- பவதாரிணி
- கோவை சரளா - மருத்துவர்
- மாது பாலாஜி
- தாமு
- ராஜூ சுந்தரம்
- மதன் பாப்
- கவிதா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads