பூவெல்லாம் கேட்டுப்பார்

வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பூவெல்லாம் கேட்டுப்பார்
Remove ads

பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]

விரைவான உண்மைகள் பூவெல்லாம் கேட்டுப்பார், இயக்கம் ...

வசந்தின் மனைவி ரேணுகா 1999 ஆம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இத்திரைப்படத்தில் ஆற்றிய பணிக்காக வென்றார்.[2]

Remove ads

கதாப்பாத்திரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads