பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பெரியமணலி என்னுமிடத்தில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் நாகேஸ்வரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

தல வரலாறு

நாகம் ஒன்று இக்கோயிலின் மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்[1].

தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபடுவதற்காகத் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads