பேரணாம்பட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பேரணாம்பட்டு (ஆங்கிலம்:Pernampattu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ளது பேர்ணாம்பட்டு நகராட்சி. பேரணாம்பட்டு வட்டாட்சியும் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். பேரணாம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

இது ஆந்திரா - தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே தேசிய நெடுஞ்சாலை 234 அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். [4]

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads