பெரேன் மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பெரேன் மாவட்டம்
Remove ads

பெரேன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இது கோகிமா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் பெரேன் Peren, மாநிலம் ...
Remove ads

புவியியல்

இந்த மாவட்டத்தின் மேற்கில் திமா ஹசாவ் மாவட்டம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் திமாப்பூர் மாவட்டமும், கிழக்கில் கோகிமா மாவட்டமும், தெற்கில் தமெங்கலாங் மாவட்டமும் சூழ்ந்துள்ளன.

இந்த மாவட்டத்தின் தலைநகரமாகப் பெரேன் நகரம் செயல்படுகிறது.

மக்கள் தொகை

இங்கு 94,954 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]

இங்கு ஜீலியாங், குக்கி இன மக்கள் வாழ்கின்றனர்.

விலங்குகளும் தாவரங்களும்

இங்கு இண்டாங்கி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[3]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads