மனம்போல் மாங்கல்யம்
பி. புல்லையா இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனம் போல் மாங்கல்யம் (Manam Pola Mangalyam) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி [1] டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
Remove ads
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ. ராமாராவ். பாடல்களை கனகசுரபி இயற்றினார். (ராதா) ஜெயலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. லீலா, ஜே. வர்மா, ஏ. எம். ராஜா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads