மல்கர் ராவ் ஓல்கர்

From Wikipedia, the free encyclopedia

மல்கர் ராவ் ஓல்கர்
Remove ads

மல்கர் ராவ் ஓல்கர் (16 மார்ச்சு 1693 – 20 மே 1766) மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், மராத்தா வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த இந்தூரின் முதல் அரசரும் இவரே. மராத்தா அரசை வட இந்திய பகுதிகளில் கொண்டு சேர்த்தவரும், பேஷ்வாக்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்றவரும் இவரே.

விரைவான உண்மைகள் மல்கர் ராவ் ஓல்கர், பிறப்பு ...
Remove ads

இறப்பு

1766-ம் ஆண்டு மே 20-ம் நாள் ஆலம்பூரில் இறந்தார். இவருக்கு பிறகு இவருடைய மருமகள், அகில்யாபாய் ஓல்கர் ஆட்சியில் அமர்ந்தார். மல்கர் ராவுடைய கல்லறை மத்திய பிரதேசத்திலுள்ள ஆலம்பூரில் உள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads