மாதுரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதுரி (Madri) மத்திர நாட்டின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவர்கள் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். பாண்டு & மாதுரி இறந்த பின் மாதுரியின் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads