மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மானூர் பெரியாவுடையார் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி வட்டாரத்தில் மானூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செய்வதற்காகத் திறந்திருக்கும்.

விரைவான உண்மைகள் மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல், பெயர் ...
Remove ads

தெய்வங்கள்

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை,பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads