மாயமான்குறிச்சி சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாயமான்குறிச்சி சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாயமான்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சாஸ்தா சித்தாவுடையார், பூரணபுஷ்கலாஅம்பாள் சன்னதிகளும், கஜமாடசுவாமி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads