மாயமான் குறிச்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாயமான் குறிச்சி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாயமான் குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு சிற்றாற்று வீரியம்மன் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சிற்றாற்று வீரியம்மன் சன்னதியும், பைரவர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் 2ம் செவ்வாய் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads