முதலாம் ராஜசிங்கன்

From Wikipedia, the free encyclopedia

முதலாம் ராஜசிங்கன்
Remove ads

முதலாம் ராஜசிங்கன் கி.பி 1581 - 1593 வரை சீதாவக்கையை ஆண்ட அரசன் ஆவான். இவனின் இயற்பெயர் டீங்கிரி குமாரன். இவனின் தந்தையார் பெயர் மாயாதுன்னை. மயாதுன்னை போர்த்துக்கேயர் மீது படையெடுக்க இவன் உதவினான். தந்தை இறப்பிற்குப் பின்னர் முதலாம் ராஜசிங்கன் எனும் பெயரில் அரசனானான். இவன் வீரசுந்தர எனும் அமைச்சரின் உதவியுடன் கண்டியை கைப்பற்றினர். `

விரைவான உண்மைகள் முதலாம் ராஜசிங்கன், ஆட்சி ...
Thumb
டிங்கிரி குமாரன் என்ற முதலாம் இராஜசிங்கன்

[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads