முருகதாசா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முருகதாசா (பிறப்பு: 1900)[1] என்று அழைக்கப்பட்ட ஏ. முத்துசுவாமி ஐயர் 1930-40களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும் ஆவார்.[2] சுந்தரமூர்த்தி நாயனார் (1937), பட்டினத்தார் (1936), நந்தனார் (1942) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தொடக்கத்தில் இவர் சித்ரவாணி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பத்திரிகையின் உதவி ஆசிரியராக பி. எஸ். இராமையா இருந்தார்.[2] சௌண்ட் அண்ட் ஷடோ (Sound and Shadow) என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். பின்னர் திரைப்படத் துறைக்கு வந்தார்.[3] ஏ. கே. சேகர், கே. ராம்நாத் போன்ற இயக்குநர்கள் இவருக்குக் கீழ் பணியாற்றினார்கள்.[2] 1956 இல் வெளிவந்த தெனாலி ராமகிருஷ்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். 1963 இல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

Remove ads

இயக்கிய திரைப்படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads