மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு காந்தமலை பாலசுப்ரமணியசுவாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி சன்னதியும், விநாயகர், கால பைரவர், சண்டீகேசுவரர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] முக்கிய திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. [[தை மாதம்]] தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads