ராம்தாரி சிங் திங்கர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்தாரி சிங் திங்கர் (Ramdhari Singh 'Dinkar, 23 செப்டம்பர் 1908 – 24 ஏப்ரல் 1974) இந்திய இந்தி மொழிக் கவிஞரும், கட்டுரையாளரும், தேசபக்தரும், கல்வியாளரும் ஆவார்.[1][2] இவர் மிகவும் பிரபலமான நவீன இந்திக் கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட இவரது தேசியவாத கவிதைகளின் விளைவாக இவர் கிளர்ச்சிக்கான கவிஞராக திகழ்ந்தார். தனது உற்சாகமளிக்கும் தேசபக்தி பாடல்களின் காரணத்தினால், "தேசியக் கவிஞர்" எனப் பாராட்டப்பட்டார்.[3] உருசிய மொழிக் கவிஞர் அலெக்சாந்தர் பூஷ்கினுக்கு இணையாக கருதப்பட்டார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads