வண்ணக்கிளி

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்ணக்கிளி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அடிக்கிற கைதான் அணைக்கும் எனத் துவங்கும் பாடல் வெகுவாக அறியப்பட்டது.

விரைவான உண்மைகள் வண்ணக்கிளி, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2] பாடல்களைக் கவிஞர் அ. மருதகாசி எழுதியிருந்தார். பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்தினமாலா ஆகியோர் பாடியிருந்தனர்.

எண்பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி) 
1மாட்டுக்கார வேலாசீர்காழி கோவிந்தராஜன்அ. மருதகாசி03.21 
2சின்ன சின்ன பாப்பாபி. சுசீலா04.21 
3ஆத்திலே தண்ணி வரசீர்காழி கோவிந்தராஜன்அ. மருதகாசி04.03 
4பப்பஆஎஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்தினமாலா03.12 
5ஆசை இருக்குதுபி. சுசீலாஅ. மருதகாசி03.36 
6அடிக்கிற கைதான்திருச்சி லோகநாதன், பி. சுசீலாஅ. மருதகாசி04.09 
7சித்தாடை கட்டிக்கிட்டுஎஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலாஅ. மருதகாசி06.07 
8காட்டு மல்லிசீர்காழி கோவிந்தராஜன்அ. மருதகாசி03.23 
9வண்டி உருண்டோடசீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலாஅ. மருதகாசி04.03 
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads