வனபர்த்தி மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் வனபர்த்தி மாவட்டம நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வனபர்த்தி நகரம் ஆகும்.


மக்கள் தொகையியல்
4,816.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனபர்த்தி மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 12,38,660 ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–32 ஆகும்.[3]
மாவட்ட நிர்வாகம்
வனபர்த்தி மாவட்டம் வனபர்த்தி எனும் ஒரு வருவாய் கோட்டத்தையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4] புதிதாக நிறுவப்பட்ட வனபர்த்தி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் சுவேதா மெகந்தி ஆவார்.[5]
மண்டல்கள்
வனபர்த்தி மாவட்டத்தின் 14 மண்டல்கள் விவரம்:[1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads