வில்லியம் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

வில்லியம் கோட்டை
Remove ads

"வில்லியம் கோட்டை" .(இக்கோட்டைக்கு "சேதுவா கோட்டை" என்ற பெயரும் உண்டு) என்பது கேரளாவின், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள செட்டுவாவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும்.

விரைவான உண்மைகள் வில்லியம் கோட்டை, வகை ...

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் 1766 ஆம் ஆண்டில் கொச்சி இராஜ்ஜியத்தின் அனுமதியுடன் இந்த கோட்டை கட்டப்பட்டது. கோட்டையை கோழிக்கோடு இரச்சிய மன்னரான சாமூத்திரி மன்னர் கைப்பற்றினார். அதன் பின்னர் திப்பு சுல்தான் சாமூத்திரி மன்னரைத் தோற்கடித்து "திப்பு சுல்தான்" கோட்டையாக மறுபெயரிட்டார். இந்த கோட்டை பல முறை பிரித்தானிய பேரரசு, டச்சு கிழக்கு இந்தியா கம்பெனி, மைசூர் இராஜ்ஜியம், கோழிக்கோடு சாமூத்திரிகள் மற்றும் கொச்சின் இராஜ்ஜியம் ஆகியவற்றால் கைப்பற்றப்பட்டது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads