அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் (பிறப்பு: 1948) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.

இசை வாழ்க்கை

பழனிவேல் ஆரம்ப காலத்தில் தனது தந்தையார் எஸ். குமாரவேலிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு முதல் டி. ஜி. முத்துக்குமார சுவாமிப் பிள்ளையிடமிருந்து இசைப் பயிற்சியினைப் பெற்றார். இவர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads