2001 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை

From Wikipedia, the free encyclopedia

2001 அமர்நாத் யாத்திரீகர்கள் படுகொலை
Remove ads

20 சூலை 2001 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 12,756 அடி உயரத்தில் அமைந்த அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் வழியில், இரவில் சேஷ்நாக் முகாமில் தங்கியிருந்த இந்து யாத்திரீகள் மீது, இசுலாமிய பயங்கரவாதிகளை கையெறி குண்டுகளை வீசியதாலும், துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதாலும் நிகழ்விடத்திலே 13 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3]

Thumb
அமர்நாத் குகைக் கோயில், இமயமலை, ஜம்மு காஷ்மீர்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads