3-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
3-ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.[1][2][3]



Remove ads
குறிப்பிடத்தக்கவர்கள்
- கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
- லியு ஹுய், சீன கணிதவியலாளர்
- லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
- கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
- அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
- நாகார்ஜுனா, புத்தத் துறவி
- சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்
கண்டுபிடிப்புகள்
- சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.
- அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads