ஐந்தாம் மகிந்தன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐந்தாம் மகிந்தன் என்பவன், கி.பி. 1187 இல் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட இறுதி அரசனாவான். இவன் இரண்டாம் விஜயபாகு அரசனைக் கொன்றே அரசனானான். இவன் 5 நாட்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆட்சி புரிந்தான். [சான்று தேவை] இவனைக் கொன்று இரண்டாம் விஜயபாகுவின் மகனான நிசங்க மல்லன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான்.[1]

விரைவான உண்மைகள் 5 ஆம் மகிந்தர், ஆட்சி ...
Remove ads

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads