ஆனந்தாஸ்ரமம்
ச. வெ. இராமன் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்தாஸ்ரமம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Remove ads
திரைக்கதை
மந்திரியின் சொல்கேட்டு கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் மன்னனை எதிர்க்கும் கதாநாயகனை (சி. வி. வி. பந்துலு) இளவரசி (ஆர். பி. லட்சுமிதேவி) காதலிக்கிறாள். மந்திரி இளவரசியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். கதாநாயகன் மந்திரியால் நாடு கடத்தப்படுகிறான். காட்டில் யோகி ஒருவர் (எஸ். என். சுப்பையா) நாயகனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இறுதியில் மன்னன் திருந்துகிறான்.[2]
நடிகர்கள்
- சி. வி. வி. பந்துலு
- ஆர். பி. லட்சுமிதேவி
- எஸ். என். சுப்பையா,
- என். எஸ். கிருஷ்ணன்
- டி. ஏ. மதுரம்
- பி. வி. ரெங்காச்சாரி
- எஸ். எஸ். கொக்கோ
பாடல்கள்
- மனம்தான் வசப்படுமோ (பாடியவர்: எஸ். என். சுப்பையா)[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads