எம். எல். வசந்தகுமாரி

From Wikipedia, the free encyclopedia

எம். எல். வசந்தகுமாரி
Remove ads

எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர் 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். இவர் "ராகங்களின் அரசி" என்று அழைக்கப்படுகிறார்.[1]

விரைவான உண்மைகள் எம். எல். வசந்தகுமாரிM. L. Vasanthakumari, பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார்.

ஆக்கங்கள்

தெலுங்கு பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

தமிழ்ப் பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

தொழில் வாழ்க்கை

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:

சிறப்புகள்

சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு[சான்று தேவை]. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads