எம். பி. நாச்சிமுத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். பி. நாச்சிமுத்து முதலியார் (M. P. Nachimuthu; 28 ஏப்ரல் 1913 – 27 சூன் 1987)[3] 1983 ஆம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத்தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]
இவருடைய பெயரிலும், இவரைத் தீவிரமாக பின்பற்றி வந்த எம். ஜெகநாதன் பெயரிலும் எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரி ஜெ. சுத்தானந்தன் அவர்களால் தொடங்கப்பட்டது.[4][5]எம். ஜெகநாதனின் மகன் ஜெ. சுத்தானந்தன் ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads