ககந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ககந்தன் என்பவன் சோழப் பெருவேந்தன் காந்தனுக்கும் அவன் உடல் உறவு கொண்டிருந்த கணிகை ஒருத்திக்கும் பிறந்த மகன். [1] காந்தன் பரசுராமனுக்குப் பயந்து சோழநாட்டை ஆளும் பொறுப்பினை இந்தக் ககந்தனிடம் ஒப்படைத்திருந்தான். [2] இந்தக் கந்கதனின் மகன் மருதி (பார்ப்பினி) என்னும் கற்புடைய பெண்ணை காவிரியில் தனிமையில் நீராடியபோது யாரும் இல்லாதவள் என்று எண்ணித் தன்னோடு உறவாட அழைத்தான். ஏழு நாளுக்குப் பின்னர் இதனை அறிந்த ககந்தன் தன் மகன் காமுகனை வாளால் வெட்டிக் கொன்றான். [3] அத்துடன் விசாகை என்பவளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தன் மூத்த மகனையும் வெட்டிக் கொன்றான். [4] [5]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads