கம்சன்

From Wikipedia, the free encyclopedia

கம்சன்
Remove ads

பாகவத புராணத்தின் படி, கம்சன் என்பவன் கிருட்டிணனின் தாயான தேவகியின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி.

Thumb
ஸ்ரீகிருஷ்ணர் கம்சனை கொல்தல்
Thumb
வசுதேவர் - தேவகியின் 8வது குழந்தையை கம்சன் கொல்ல முயற்சிகையில், யோக மாயா தோன்றுதல்

வசுதேவர்-தேவகியின் இணையரின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads