கேசவானந்த பாரதி

From Wikipedia, the free encyclopedia

கேசவானந்த பாரதி
Remove ads

சுவாமி கேசவானந்த பாரதி (Shri Kesavananda Bharati) (9 டிசம்பர் 1940 6 செப்டம்பர் 2020) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடாதிபதியும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1][2]

விரைவான உண்மைகள் சிறீ கேசவானந்த பாரதி, பிறப்பு ...
Thumb
2012-இல் தமது சீடர்களுடன் கேச்வனாந்த பாரதி சுவாமிகள் கர்நாடகா மாநிலத்தின் வடகன்னட மாவட்டத்தில் உள்ள கும்டா பகுதிக்கு விஜயம் செய்தார்.
Thumb
பிற சங்கராச்சாரியர்களுடன் கேசவானந்த பாரதி சுவாமிகள் (வலது புறம் கடைசியில்) சந்திப்பு

எட்நீர் மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சொத்துரிமைக்கு எதிராக செயல்பட்ட கேரளா அரசுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கேசவாநந்த பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை என வரலாற்று முக்கியமான தீர்ப்பு வழங்கியது.[3][4]

கேசவானந்த பாரதி சுவாமிகள் முதுமை நோய் காரணமாக மங்களூரு மருத்துவமனையில் தமது 79-வது வயதில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.[5][6][7][8]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads