கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள் 1987 ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.[1] [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads