சகடயோகம் திரைப்படத்துக்கான பாடல்களை பலவங்குடி சாமா, எஸ். ஜி. செல்லப்பா ஐயர், உடுமலை நாராயணகவி, டி. கே. சுந்தர வாத்தியார் (உர்ரு அனுமந்தராயா என்ற பாடல்) ஆகியோர் இயற்றியிருந்தனர். இசையமைப்பு தெரிவிக்கப்படவில்லை.[4]
மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
சகடயோகம் பாடல்கள்
எண். | பாடல் | பாடியோர் | ராகம்-தாளம் |
1 | மானில வாழ்வில் மயங்காதே | வித்துவான் சீனிவாசன் | பீம்பிளாசு-ஆதி |
2 | ஏ அம்மே அப்பே பச்சை குத்தலியோ | (குறத்தி) | - |
3 | பூமி இயற்கை காகக்காண பொங்கும் இன்பம் | கொத்தமங்கலம் சீனு | சிந்துகானடா-திச்ரலகு |
4 | இருவருமே ஒருமனதாய் இருந்தேயினி வாழ்ந்திடுவோமே | டி. ஆர். ராமச்சந்திரன்-வி. என். ஜானகி | - |
5 | கண்ணா கண்ண கருணைசேர் கமலக் கண்ணா | நாடகம் - (அர்ஜுனன்) | சிம்மேந்திரமத்திமம்-ஆதி |
6 | காண்டீபரே நீரும் எம்மையே திருக்கல்யாணம்தான் கொண்டால் நன்மையே | (பஞ்ச கன்னிகையர்-அர்ஜுனன்) | - |
7 | எந்தன் மணாளனை நான் எங்கு காண்பேன் | பி. ஏ. பெரியநாயகி | கமாசு-திச்ரலகு |
8 | ஹரிஸ்ரீ ஹரி ஹரி ஹரி தேவா | பி. ஏ. பெரியநாயகி | - |
9 | தெம்மதுரை வாசலுக்கு திருவாசலுக்கு | காளி என். ரத்தினம் | - |
10 | கலைஞானமே அருள்வாய் | கொத்தமங்கலம் சீனு | ஆரபி-ஆதி |
11 | வடிவேலவரே மணாளரே பூங்கொடிகளுடனே | நடனப் பாடல் | - |
12 | எல்லோரும் உணவு கொள்வீரே | அபாரயுக்தியின் மனைவி | சுத்தசாவேரி-ஆதி |
13 | வாசமிகும் மலரே என்னிடம் நீ பேசிடலாகாதோ | கொத்தமங்கலம் சீனு-மனைவி | ராகமாலிகை-ஆதி |
14 | ஈசன் அருளே வேண்டும் பேரின்பம் பெறுக | வித்துவான் சீனிவாசன் | கேதாரகௌலா-ஆதி |
15 | உர்ரு அனுமந்தராயா அனுமந்தராயா அனுமந்தராயா | டி. எஸ். துரைராஜ் | - |
மூடு