சஞ்சய் குமார் குப்தா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சய் குமார் குப்தா (Sanjay Kumar Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் சீயோகரைச் சேர்ந்தவர். சஞ்சய் குமார் குப்தா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் பேல்சந்த் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் 2003 முதல் 2004 வரையும் மற்றும் 2005 முதல் 2010 வரை பேல்சந்த் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.[1][2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads