சா. கணேசன் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சா. கணேசன் (S. A. Ganesan பிறப்பு: 21 செப்டம்பர் 1930 - 12 ஏப்ரல் 2018) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1970 முதல் 1971 வரை சென்னை மாநகராட்சியின் நகரத்தந்தையாக சேவை செய்தார்.  இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]

விரைவான உண்மைகள் சா. கணேசன், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

வாழ்க்கை

சா. கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி. நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 முதல் 1971 வரை சென்னை மேயராக இருந்தார். 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads