சிந்து பொறியியல் கல்லூரி, கோயமுத்தூர்
கோயமுத்தூரில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிந்து பொறியியல் கல்லூரி (Indus College of Engineering Coimbatore)
- இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரின், புறநகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும், இந்தக் கல்லூரி 2008 இல் நிறுவப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
சிந்து பொறியியல் கல்லூரி, 2008 ஆம் ஆண்டில், சிந்து கல்வி அறக்கட்டளையால் திரு வி. பி. பிரபாகரனால் நிறுவப்பட்டது.
2009 ஆம் ஆண்டில், இக்கல்லூரி ஐ.எசு.ஓ 9000 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாக மாறியது. 2011 ஆம் ஆண்டில் , கோயம்புத்தூர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் இந்தக் கல்லூரி, ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.
படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
- இளங்கலைப் பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்.
முதுநிலைப் படிப்புகள்
- முதுநிலைப் பொறியியல்
- எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.)
- ஆய்வுப் படிப்புகள்
- மேலாண்மையில் பி.எச்.டி..
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads