சியாலால் மண்டல்
2ஆவது மக்களவை உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சியாலால் மண்டல் (Jiyalal Mandal)(3 மார்ச் 1915 - 9 பிப்ரவரி 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரான மண்டல் பீகாரின் ககாரியா மக்களவைத் தொகுதிக்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads