சிலாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஷிலாதர் என்பவர் நந்தி தேவரினின் தந்தையாவார். இவருக்கு பாவதன் என்ற மற்றொரு மகனும் உண்டு. [1] [2]
ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. [3]
இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து தனக்கு தாயின் வயிற்றில் பிறவா ஒரு குழந்தை வேண்டுமென வரம் வாங்கினார். அதனால் ஷிலாதர் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது நந்தி தேவர் தோன்றினார். [4] ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.
Remove ads
இவற்றையும் காண்
- சுயாஷா - நந்தியின் மனைவி
- சிவ வழிபாடு
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads