சீர்காழி கோ. சிவசிதம்பரம்
இந்திய கர்நாடக பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
விருதுகள்
- கலைமாமணி விருது
- தமிழ் இசை வேந்தர் பட்டம்
- பத்மசிறீ விருது
- இசைப்பேரறிஞர் விருது, 2014. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1][2]
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads