செட்டிநாடு வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செட்டிநாடு வானூர்தி நிலையம் (Chettinad Airport) அல்லது காரைக்குடி கானாடுகாத்தான் வானூர்தி நிலையம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் காரைக்குடி அருகில் கைவிடப்பட்ட விமான நிலையம் ஆகும்.[1] [2] இதன் பெயரான செட்டிநாடு விமான நிலையம் என்பது இந்த நிலையம் செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ளதால் பெயரிடப்பட்டது. இந்த விமானநிலையத்தை ஐக்கிய இராச்சியம் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தியது. வான்வழிப் பகுதியைச் சுற்றியுள்ள நிலம் இப்போது தரிசாக உள்ளது. ஆனால் இந்த வான்வழிப் பாதை இயங்கும் நிலையில் உள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் செட்டிநாட்டில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.[3][4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads