சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

13.006899°N 80.225945°E / 13.006899; 80.225945

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...

சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை அல்லது கிண்டி பாம்பு பூங்கா (ஆங்கிலம்: Chennai Snake Park) 1972ல் ஊர்வன விலங்குகள் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக, உரோமுலசு விட்டேக்கர் என்பவரால், கிண்டியில் தொடங்கப்பட்ட லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும்.[2] கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பாம்புப் பண்ணையில் அரிய வகை நச்சுப் பாம்புகள் மற்றும் நச்சற்ற பாம்புகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதுடன், மருத்துவப் பயன்பாட்டிற்காக, பாம்புகளிடமிருந்து நச்சு சேகரிக்கப்படுகிறது.[3] மத்திய விலங்குக் காட்சிசாலை நிறுவனத்தால் 1995ல், இப்பாம்புப் பண்ணை, அங்கிகாரம் பெற்றது.[4]

Remove ads

பாம்புப் பண்ணை

கிண்டி தேசியப் பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில், சென்னை ஆளுநர் மாளிகை அருகில் இப்பாம்புப் பண்ணை ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[5]

மேலதிகத் தகவல்கள் இனங்கள் & எண்ணிக்கை (1 அக்டோபர் 2010 நாளன்று) ...

செவ்வாய் கிழமை இப்பாம்புப் பண்ணையின் விடுமுறை நாளாகும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads