தண்டு மாரியம்மன் கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டு மாரியம்மன் கோயில் (Thandu Mariamman Temple ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ள அம்மன் கொங்கு நாட்டை ஆண்டவரின் படைவீரர்களுக்கு சின்னம்மை நோயை குணப்படுத்தியதாக நம்பிக்கை நிலவுகிறது.[2] ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படும்[3] தேர்த் திருவிழா இப்பகுதியில் உள்ள முக்கியமான சமய விழாக்களில் ஒன்றாகும்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads