திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், திருமாணிக்குழி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முருகன் தெய்வானை, வள்ளி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads