தேசிய நெடுஞ்சாலை 150 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 150 (தே. நெ. 150)(National Highway 150 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவிலிருந்து தேவசுகுரு வரை செல்லும் நெடுஞ்சாலை.[1]
Remove ads
பாதை
சோலாப்பூர், அக்கல்கோட், துதானி, அப்சல்பூர், சௌதாபூர், கல்புர்கி (குல்பர்கா), ஷஹாபாத் (பாங்கூர்), வாடி, யாத்கிர், கிருஷ்ணா.[2][3]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads