தேபேந்திரநாத் சாரங்கி

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேபேந்திரநாத் சாரங்கி (Debendranath Sarangi) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]

விரைவான உண்மைகள் தேபேந்திரநாத் சாரங்கி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ...
Remove ads

அரசுப் பணிகள்

1977 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எஸ். மாலதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 40-வது தலைமைச் செயலாளராக 16 ஏப்ரல் 2011 அன்று பொறுப்பேற்றார். 2012-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக இருந்த இவர் இரண்டு மாதங்கள் கழித்து அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[3][4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads